கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான பாடசாலை மாணவன்!!

போர்த்துகல் நாட்டில் பாடசாலை மாணவன் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான நிலையில், ஐரோப்பிய நாடுகளில் குறைந்த வயதில் கொரோனாவுக்கு பலியாகும் முதல் நபர் என கூறப்படுகிறது. வடமேற்கு போர்த்துகலில் கடற்கரை நகரமான போர்டோவுக்கு அருகே அமைந்துள்ள பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனே கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். மருத்துவ ரீதியாக எவ்வித சிக்கலும் இல்லாத நிலையில், திடீரென்று கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதாகவும், இதனையடுத்து ஞாயிறு அதிகாலையில் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்துள்ளதாக … Continue reading கொரோனாவுக்கு பரிதாபமாக பலியான பாடசாலை மாணவன்!!